பருவக் கால நோய் போல கொரோனா மாறிவிட்டது

67பார்த்தது
பருவக் கால நோய் போல கொரோனா மாறிவிட்டது
தடுப்பூசி செலுத்தியதால் போதிய எதிர்ப்பு சக்தி மக்களிடம் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பருவக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய் போன்று, தற்போது கொரோனாவும் மாறி விட்டதாக கூறிய செல்வவிநாயகம், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

தொடர்புடைய செய்தி