மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!

66பார்த்தது
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!
செங்குன்றம் அருகே அரசினர் உதவி தொடக்கப் பள்ளியில் 219 மாணவர்களே படித்து வரும் நிலையில், அதை மறைத்து 566 மாணவர்கள் படித்து வருவதாக கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதுபோல் தமிழகம் முழுவதும் போலியாக எண்ணிக்கை உயர்த்தி காட்டி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி