லட்டு, பூந்தியை விட்டு வெளியே வாருங்கள்! - சீமான்

83பார்த்தது
கோவில் லட்டு, பூந்தி, ஜிலேபி இதை விட்டு வெளியே வாருங்கள், நாட்டின் பிரச்சனைகளை பேசுங்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இன்று (செப்., 20) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்த விவகாரம் பற்றி கேள்வி கேட்ட போது, 'ஒப்பந்த நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும். ஆனால் இதையே நாட்டின் பொது பிரச்சனையாக எடுத்துச் செல்வது சரியல்ல' என்றார்.

நன்றி: NTK IT Wing

தொடர்புடைய செய்தி