வால்பாறை கன மழையில் அடித்துச் சென்ற சாலை.

82பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் இன்று வால்பாறை அருகில் உள்ள கருமலை எஸ்டேட் தடுப்பணை பகுதியில் நகராட்சி புதிதாக சாலை போடுவதற்கு ஜல்லி கற்கள் மழையில் அடித்துச் சென்றதால் வாகனங்கள் ஓட்டுவதற்கு அப்பகுதியில் சிரமப்பட்டு வரும் வாகன ஓட்டிகள் இதனால் வால்பாறை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மண் அரிப்புகள் ஏற்பட்ட சாலையை மீண்டும் புதுப்பிக்க அப்பகுதி போதும் மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதிக கன மழையில் ஏற்பட்ட சாலை அரிப்பு லோக்கல் ஆப் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி