கிணற்றுக்குள் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு துறையினர்

63பார்த்தது
கோவை வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவருடைய பசுவை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். மேச்சலின் ஈடுபட்ட பசு கிணற்றுக்குள் தவறி விழுந்து சப்தமிட்டுள்ளது அங்கு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை அங்குள்ள பொதுமக்கள் கண்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி கயிரைக் கட்டி பசுவை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி