வால்பாறை கன மழையில் மண் அரிப்பு வாகன ஓட்டிகள் அவதி.

75பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் இன்று வால்பாறை பகுதிக்கு உட்பட்ட கருமலை ச்சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி