மலைப்பகுதியில் கொட்டும் அருவி.

1061பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் இன்று கன மழை பெய்து வருவதால். அக்கா மலை புல்வெளி பகுதிகள் வெள்ளம் அதிகரித்து கருமலை எஸ்டேட் இரச்சை பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால். வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான இடங்களில் ஆற்று வெள்ளம் செல்வதினால் மக்கள் கவனமாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கு இனறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை அதிதீவிரமடைந்து சோலையார் அணையில் 112 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் சோலையார் அணை நீர்மட்டத்தை பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி