சூலூரில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் மூவர் பரிதாப பலி

71பார்த்தது
கோவை அடுத்த சூலூரில் மதுபோதையில் பெட்ரோலை எரியும் அடுப்பின் அருகே பெரிய கேணிலிருந்து ஒரு லிட்டர் கேனுக்கு மாற்றும் போது விபரீதம்.
அடுப்பிலிருந்து தீ பரவி ஏற்பட்ட விபத்தில் மூவர் பரிதாப பலி-மூவர் கவலைக்கிடம்!!
பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநரே மது போதையில் அலட்சியமாக செயல்பட்டதால் நண்பர்களுடன் உடல் கருகி பலியான பரிதாபம்!!

தொடர்புடைய செய்தி