மயங்கி விழுந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

52பார்த்தது
மயங்கி விழுந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
கோவை துடியலூர் காவல் நிலையம் எதிரில் உள்ள தோட்டத்து பகுதி யில் நிறைய மாயில்கள் காணப்படுகின்றன. இந் நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கேவை வனத்துறையின குக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு மயங்கி கிடந்த மயிலை மீட்டனர். மேலும் மயிலுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து சிறிது நேரத் தில் மயில் மயக்கத்தில் இருந்து மீண்டது. இதைத்தொடர்ந்து மடத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவர் கண்கானிப்பில் வைக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி