கைவிடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை போரட்டம்!

83பார்த்தது
கோவை அருகே 6 ஊராட்சிகளில் பத்திரப்பதிவு செய்ய 3 நாள் தடை விதித்ததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3, 850 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதாக கடந்த 2021ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அறிவித்தது. விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது' என தெரிவித்தது. இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி