கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கோவை: வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கோவை நியூ சித்தாபுதூர் வெங்கடசாமி நாயுடு ரோட்டை சேர்ந்தவர் சண்முக நாதன் மனைவி மரகதம் (58). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் (அக்.,4) கவனக்குறைவால் வீட்டை பூட்டாமல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீடு தி ரும்பினார். அப்போது வீட்டுக்குள் உடைமைகள் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా