கழிவுநீர் வழிந்தோடியதால் அவதி

52பார்த்தது
கோவை மாவட்டம் பிள்ளையார் புரம் கஸ்தூரி கார்டன் பகுதியில் கழிவு நீர் வழிந்தோடியதால்‌ அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி