ரூ.35 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல்.!

60பார்த்தது
ரூ.35 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல்.!
கம்போடியாவில் இருந்து மலேசியா நாட்டிற்கு போதைப் பொருள் கடத்திய நபரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.25) அதிகாலை ரூ.28 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கிய நிலையில், மீண்டும் ரூ.35 கோடி மதிப்பிலான கொக்கைன் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி