“பிரதமரை திகார் ஜெயிலில் அடைக்க வேண்டும்” - மன்சூர் அலிகான்

64பார்த்தது
2006ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசிய கருத்தை திரித்து, ஏழை எளிய மக்களிடம் பொய் கருத்துக்களை கூறிய பிரதமர் மோடியை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைத்துவிட்டு, பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துவிட்டு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி மன்மோகன் சிங்கின் கால் தூசிக்கு கூட சமமானவர் இல்லை” என விமர்சித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி