அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

50பார்த்தது
அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ஆம் ஆண்டில் கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம், மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி