வீடுகள் இடிப்புக்கு அண்ணாமலை கண்டனம்

52பார்த்தது
வீடுகள் இடிப்புக்கு அண்ணாமலை கண்டனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். எஸ். விஜிபுரத்தில் 50 வீடுகளை புறம்போக்கில் இருப்பதாக கூறி தமிழக அரசு இடித்துள்ளதாக கூறிய அவர், முன்னறிவிப்பு இன்றி இடித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி, மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி