கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகம்: மா. சு

82பார்த்தது
கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகம்: மா. சு
கண் தானத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற கண்தான வார விழாவில் பேசிய அவர், தேசிய அளவில் கண்தானம் பெறப்படும் கண்களில் 25% தமிழகத்தில் இருந்து பெறப்பட்டவை என்றும், கடந்த 10 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் இருந்து 208 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும் கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி