மார்ச் முதல் சென்னையில் புதிய பேருந்து முனையம்

50பார்த்தது
மார்ச் முதல் சென்னையில் புதிய பேருந்து முனையம்
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் அடுத்தாண்டு மார்ச் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற மேற்குப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படவுள்ளன. சுமார் ₹427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த முனையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 100 பேருந்துகளை இயக்க முடியும்.

தொடர்புடைய செய்தி