முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்

67பார்த்தது
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் காலையில் முதல் நபராக வந்து வாக்களித்தார்.

மக்களவைத் தேர்தல் தொடங்கிய நிலையில் திருவான்மியூரில் நடிகர் அஜித் வழக்கம்போல வந்து வாக்கு செலுத்தினார். வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வருகை தந்து காத்திருந்து தனது வாக்கை அவர் செலுத்தினார்.

நன்றி ஏஎன்ஐ டிவி

தொடர்புடைய செய்தி