தனியார் மினி பேருந்து இயக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

73பார்த்தது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் உள்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட சி ஐ டி யு அமைப்பினர் மினி பேருந்துகளை இயக்கினால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்கும் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். அதனால் ஷேர் ஆட்டோ குறித்து பேசாதீர்கள் என அரசு உள்துறை செயலரிடம் சிஐடியு அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி