அலறிய குழந்தைகள்: ஆட்டோக்காரரிடம் சண்டையிட்ட நயன்தாரா?

561பார்த்தது
அலறிய குழந்தைகள்: ஆட்டோக்காரரிடம் சண்டையிட்ட நயன்தாரா?
சென்னை எழும்பூரில் உள்ள சொகு அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை நயன்தாரா தனது குழந்தைகள், கணவருடன் வசித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா இந்த குடியிருப்புக்கு வெளியே 2 குழந்தைகளை விளையாட விடுவாராம். அப்படி அண்மையில், குழந்தைகளை அவர் வெளியே விளையாட விட்டிருந்தபோது, குடியிருப்புக்கு பகுதிக்குள் ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது,

இதைப்பார்த்த குழந்தைகள் பயத்தில் அலறியுள்ளனர். இதை கண்ட நயன்தாரா உடனே அந்த ஆட்டோக்காரிடம் சென்று எதற்காக இவ்வளவு வேகமாக வந்தீர்கள். குழந்தைகள் இருப்பதை கவனிக்கவில்லையைான கோபமாக பேசியதாக அக்குடியிருப்பு வாசிகள் தகவலாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி