இரவு வேளையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு!

63பார்த்தது
சென்னையில் பகல் வேளையில் அதிக அளவு வாகனங்கள் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இரவு வேளையில் தூய்மை பணியாளர்கள் பணி மேற்கொண்டதை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி