அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு

65பார்த்தது
அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு
சென்னையில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு வழங்கிய விலையில்லா டி. வி, மின்விசிறியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி