உரலில் சட்னி அரைத்து பெண்கள் நூதன போராட்டம்!

60பார்த்தது
சென்னை தண்டையார்பேட்டை சுந்தரமூர்த்தி நகரில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் பெண்கள் போராட்ட மேடைக்கு முன்பாக அம்மிக்கல், உரல் போன்றவற்றில் மாவு சட்னி அரைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி