சாலையில் கத்தியை உரசி வீடியோ வெளியீடு - போலீஸ் விசாரணை!

66பார்த்தது
சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் பகுதியில் எழில் என்பவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது கத்தியை சாலையில் தேய்த்தபடி காரில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக 30 பேர் மீது இன்று போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள எழிலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி