மக்களிடம் மரியாதையாக பேசுங்க: போலீசாருக்கு உத்தரவு

77பார்த்தது
மக்களிடம் மரியாதையாக பேசுங்க: போலீசாருக்கு உத்தரவு
பொதுமக்களிடமும், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதையாக பேச வேண்டும் என போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார். துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரை பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளவும், புகார்தாரர்களிடம் கனிவாக பேசுவதோடு, மிஸ்டர், மேடம் உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்தி