கலைத் திருவிழா: நாளையுடன் அவகாசம் நிறைவு

67பார்த்தது
கலைத் திருவிழா: நாளையுடன் அவகாசம் நிறைவு
சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை மறுநாள் கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை என பல வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக. 30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் நாளை முடிவடைகிறது.

தொடர்புடைய செய்தி