சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்

85பார்த்தது
சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு இன்று (ஜூன் 9) போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுவிக்க கோரியும் ரவுடிகளின் ஆதரவாளர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர். தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி