குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி!

57பார்த்தது
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பரத் (12), சந்தோஷ் (10), சாய் சரண் (8) ஆகியோரின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது.