தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?

59பார்த்தது
தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோற்றது. இதையடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு
தவறாக பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், “நான் லக்னோ அணிக்கெதிரான போட்டி நடைபெற்றபோது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பறித்து கொண்டிருந்தேன், எப்படி நான் பேசியிருக்க முடியும்? பொய் தகவலை பரப்பாதீர்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி