அத்தையுடன் கள்ளக்காதல்.. இளைஞர் வெறிச்செயல்

146676பார்த்தது
அத்தையுடன் கள்ளக்காதல்.. இளைஞர் வெறிச்செயல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனா கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்த விஜயலட்சுமி, தேவப்பா (22) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். தேவப்பாவிற்கு விஜயலட்சுமி அத்தை முறையாகும். இதுகுறித்து அறிந்த விஜயலட்சுமியின் அண்ணன், இதனை நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து விஜயலட்சுமி தேவப்பாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். கடைசியாக ஒருமுறை ஒன்றாக இருக்கலாம் என தேவப்பா அழைத்ததை நம்பி சென்ற விஜயலட்சுமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார் தேவப்பா. இதுகுறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி