மந்திரங்கள் முழங்க முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு

73பார்த்தது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 13) ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்திற்கு வந்த அவரை தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் தனது அறைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த வெங்கடாஜலபதி படத்திற்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டார். சுற்றி இருந்த அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவரை அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தனது இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வராக பதவி ஏற்றார்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி