தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்

50பார்த்தது
தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்
தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு ‘பங்கேற்பு சான்றிதழ்’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தவெக மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் திடலில் குவிந்துள்ளனர். அவர்களின் வருகையைப் பதிவு செய்யும் வகையில் QR Code வைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் சான்றிதழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி