இளைஞரின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

73பார்த்தது
இளைஞரின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி இன்று (அக்.27) நடைபெற்றது. அதில், பங்கேற்று முதல் பரிசை வென்ற இளைஞர், “நான் வெற்றி பெற்று இந்த மேடையில் நிற்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற பேச்சுபோட்டியின்போது நீங்கள் வழங்கிய உற்சாகம்தான் காரணம். அதேபோல் இன்றும் நீங்கள் என் தோளை தட்டி உற்சாகப் படுத்தினால், மேலும் பல உயரங்களுக்கு செல்வேன்" என்று ஆசையாக கூறினார். உடனே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதனை நிறைவேற்றினார்.

தொடர்புடைய செய்தி