சிறந்த இயற்கை முறை விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள்

78பார்த்தது
சிறந்த இயற்கை முறை விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள்
சிறந்த இயற்கை முறை விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். விண்ணப்ப படிவம் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி