நாய் வளர்ப்பதில் தகராறு.. பெண் காவலர் தற்கொலை

83பார்த்தது
நாய் வளர்ப்பதில் தகராறு.. பெண் காவலர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் கிரிஜா (44). இவர் தனது வீட்டில் நாய்க் குட்டி வளர்த்து வந்துள்ளார். அதனை, பராமரிப்பதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பெண் காவலர் கிரிஜா, காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி