திருமண வரம் அருளும் ஆதிவராகர்

81பார்த்தது
திருமண வரம் அருளும் ஆதிவராகர்
திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற புகழைக் கொண்டது திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில். கி.பி.1052இல் வீரராசேந்திர சோழரால் நிர்மாணிக்கப்பட்டு முதல் வைணவத் திருக்கோயில் இது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து கல்யாண தீர்த்தங்களில் நீராடி, ஆதிவராகர்-அகிலவல்லி நாச்சியாரை சேவித்து மாலையணிந்து, 9 முறை வலம்வந்து வீடு திரும்பினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி