மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகள் கைது

58பார்த்தது
மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகள் கைது
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா பேகம். இவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆயிஷா பேகத்திற்கும் மாமியார் சம்சத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 2 முறை மாமியாரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தர்காவில் தனக்கு கட்டப்பட்ட கயிறை கழட்டும்படி மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து கத்தியால் மாமியாரை குத்தி கொலை செய்தார். போலீசார் உடலை மீட்டு ஆயிஷாவை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி