தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது வழக்கு

65பார்த்தது
தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காதலன் மூலம் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். நேற்று திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார். அதில், குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதன் காரணமாக செவிலியர் மீது மாம்பலம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வினிஷாவின் காதலனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி