ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவு ரத்து

52பார்த்தது
ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவு ரத்து
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்காக ரூ.96.10 கோடியை ஜிஎஸ்டி வரியாக செலுத்த கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வழங்கல் வாரியம் தொடர்ந்த வழக்கில் மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி