சளியை அடியோடு அகற்றும் கற்பூரவல்லி இலை சட்னி.!

69பார்த்தது
சளியை அடியோடு அகற்றும் கற்பூரவல்லி இலை சட்னி.!
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி புளி, உளுந்து மிளகாய், கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சற்று ஆறிய பின்னர் தேங்காய் துருவலுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கடைசியாக கடுகு, உளுந்து தாளித்து சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி சட்னி ரெடி. இட்லி, தோசை, சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்றவர்கள் அடிக்கடி இந்த சட்னியை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி