ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு: திருச்சி சிவா

75பார்த்தது
ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு: திருச்சி சிவா
ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்.பி., திருச்சி சிவா விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை. எய்ம்ஸ் குறித்து தகவல் இல்லை என கூறியுள்ளார். தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதாகவும், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்தும் மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி