"இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில்" - எல்.முருகன் தகவல்

59பார்த்தது
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்தும், ரயில்வே துறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியன் ரயில்வே பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் வர இருக்கிறது. சிறிய விபத்தை வைத்து மொத்த ரயில்வேயையும் குறை சொல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி