துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் காயம்!

73பார்த்தது
துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் காயம்!
ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் தூண்டுதலில் படி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று (செப்., 11) காயமடைந்தார். பிஎஸ்எப் அதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிய இந்த நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி