இளம்பெண் கொடூர கொலை: சம்பவத்தன்று என்ன நடந்தது.?

67பார்த்தது
இளம்பெண் கொடூர கொலை: சம்பவத்தன்று என்ன நடந்தது.?
சென்னை துரைப்பாக்கத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலாளியான தீபாவை தனிமையில்இருந்த மணிகண்டன் வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார். ரூ.6,000 விலை பேசப்பட்ட நிலையில், பணம் கொடுப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை நடந்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி