காவலர் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

83பார்த்தது
காவலர் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரில்
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி