வீரா என்ற ஆண் சிங்கம் உயிரிழப்பு

60பார்த்தது
வீரா என்ற ஆண் சிங்கம் உயிரிழப்பு
செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வீரா என்ற ஆண் சிங்கம் நேற்று (மார்ச் 28) உயிரிழந்தது. சிறு வயதில் இருந்தே இடுப்புத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்த இந்த சிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக தீவீர மருத்துவ பராமரிப்பில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பூங்கா வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு, ராகவ் - கவிதா ஆகிய சிங்கங்களுக்கு வீரா என்ற ஆண் சிங்கம் பிறந்தது.

தொடர்புடைய செய்தி