தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.. அண்ணாமலை

61பார்த்தது
தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.. அண்ணாமலை
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை; கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை கொண்டு வர வேண்டிய நேரம் இது. பூரண மதுவிலக்கு கொண்டு வர முயல்வது பிரச்னையில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். கள்ளுக்கடை திறந்தாலும் அரசு கண்கானிப்பில் இருக்க வேண்டும். கள்ளுக்கடைகள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் கிடைத்தால் நல்லது தான் என கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி