விஷச் சாராய விவகாரம்.. குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல்

80பார்த்தது
விஷச் சாராய விவகாரம்.. குற்றவாளிகளுக்கு நீதிமன்ற காவல்
விஷச்சாராய வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரனுக்கு ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்
மெத்தனால் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மெத்தனால் விநியோகம் செய்த முக்கிய குற்றவாளி மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி