திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய் கலப்பு?

62பார்த்தது
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய் கலப்பு?
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டு இறைச்சி மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. ஆனால் இதை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பாரெட்டி மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி